கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களை தடுத்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களை தடுத்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.